ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

காத்திருப்பு



காலமெல்லாம் காத்திருந்தேன் 
உன் காதல் மழையில் 
நனையலாமென்று!

ஆனால்-

கண்ணீர் மழையில் மட்டுமே 
நனைய முடிந்தது...
உன் பிரிவின் ஏக்கத்தால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக