nanbenda...
திங்கள், 20 ஜூன், 2011
கண்களால் தேடினேன்
தெரியவில்லை....
காதுகளால் தேடினேன்
கேட்கவில்லை ....
கைகளால் துழாவினேன்
அகப்படவில்லை....
அன்பே உன்னிடம்
உள்ள காதலை....
மனத்தால் தேடியிருந்தால்
கிடைத்திருக்குமோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக